மெக்சிகோ வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள்: நிலவரங்களை நேரலை செய்த மஸ்க்

மெக்சிகோ: மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைய முயன்று வரும் நிலையில் டெஸ்லா அதிபர் எலன் மஸ்க் அப்பகுதிக்கு சென்று நிலவரங்களை நேரலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப நாட்களில் தஞ்சம் கோரி சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

The post மெக்சிகோ வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள்: நிலவரங்களை நேரலை செய்த மஸ்க் appeared first on Dinakaran.

Related Stories: