பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த 12 அடி பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. இதில் மாணவிகள் இருவரும் தவறி விழுந்து இறந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலங்களை பெற மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, விஏஓ, சிக்கனாங்குப்பம் ஊராட்சி நிர்வாகம், பள்ளி ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
The post பள்ளி வளாகத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி appeared first on Dinakaran.