இதையடுத்து சஞ்சீவ் கிர்வார் லடாக் பகுதிக்கும், ரிங்கு துக்கா அருணாச்சலபிரதேசத்துக்கும் மாற்றப்பட்டனர். அங்கு அருணாச்சலபிரதேச உள்நாட்டு விவகாரங்களுக்கான முதன்மை செயலாளராக ரிங்கு துக்கா நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரிங்கு துக்காவுக்கு அரசு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
The post நாயுடன் மைதானத்தில் வாக்கிங் செல்ல விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய பெண் ஐஏஎஸ்சுக்கு கட்டாய ஓய்வு appeared first on Dinakaran.