ரயில் மறியல்: காவிரி உரிமை மீட்பு குழு மற்றும் அனைத்து கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக பூதலூர் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 11.50 மணிக்கு வந்தனர். போலீசார் தடையை மீறியும், தடுப்பு சுவர் மீது ஏறி குதித்தும் விவசாயிகள் நுழைந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து 180 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post கர்நாடக அரசுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.