தமிழகம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு..!! Sep 26, 2023 குடலூர் குமார் Cherambadi கூடலூர் நீலகிரி: கூடலூர் அருகே சேரம்பாடி பகுதியில் காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி குமார் உயிரிழந்தார். சாலையில் நடந்து சென்றபோது காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த குமார் பரிதாபமாக உயிரிழந்தார். The post கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
யூ டியூபர் கொடுத்த புகாரில் சிக்கினார்; சாலையில் ஆட்டோவில் சாகசம்: டிரைவருக்கு எச்சரிக்கை, அபராதம்: வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்