கர்நாடக அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டம் நடத்திய பி.ஆர்.பாண்டியன் கைது

சென்னை: கர்நாடக அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டம் நடத்திய பி.ஆர்.பாண்டியன் கைது செய்துள்ளனர். முதல்வர் காரை வழிமறிக்க முயன்ற பி.ஆர்.பாண்டியனை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

The post கர்நாடக அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டம் நடத்திய பி.ஆர்.பாண்டியன் கைது appeared first on Dinakaran.

Related Stories: