கர்நாடகா அரசு, தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகின்றது. தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ், பாஜ ஏஜென்டாக செயல்படுகிறார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட இந்தியாவில் பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அம்மாநில கல்வி, அரசியலில் தலையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆர்எஸ்எஸ், பாஜ ஏஜென்டாக ஆளுநர் செயல்படுகிறார்: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.