இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது; வள்ளலாரின் 200வது ஆண்டை கொண்டாடவும் முப்பெரும் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதன்படி தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல ஆட்சியில் பல முதல்வர்கள் வாக்குறுதிகளை அள்ளி தருவார்கள். ஆனால் அதில் 20 சதவீத வாக்குறுதிகளை தான் நிறைவேற்று வார்கள். ஆனால், நம் முதல்வர் 2 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு கூறினார்.
The post 90 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.