கூட்டணியை ஒருபோதும் முறித்துக் கொள்ள மாட்டார்கள். அதிமுகவை நம்பி பாஜ இருக்கிறது. பாஜவை நம்பி அதிமுக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிக்கும் தனித்து நிற்க வாய்ப்பு இல்லை. அண்ணாமலை கவனம் ஈர்ப்பதற்காக கண்டதை பேசுகிறார். பேரறிஞர் அண்ணாவையே கொச்சைப்படுத்தும் விதமாக பேசுகிறார். அவருக்கு ஒரு உளவியல் சிக்கல் இருக்கிறது. இதனால் மனதில் பட்டதெல்லாம் பேசுகிறார். அதிமுக பாஜவை சுமக்க சுமக்க வாக்கு வங்கியை மேலும் மேலும் இழக்க நேரிடும். ஆனால் அவர்கள் பாஜவை தூக்கி சுமப்பதே தங்களது கடமையாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜவை தூக்கி சுமப்பதையே கடமையாக கருதும் அதிமுக: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.
