தமிழகம் காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டம்!! Sep 22, 2023 காங்கேயம் திருப்பூர் காங்கேயம் திருப்பூர்: 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டம் நடத்தினர். பிஏபி பாசன விவசாயிகள் சார்பில் 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். The post காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டம்!! appeared first on Dinakaran.
சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி தகவல்
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மவுண்ட்பார்க் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா