மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது வெறும் சட்டம் அல்ல, புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக பிரகடனமாகும். பெண்கள் தலைமையிலான புதிய சகாப்தத்திற்கான உத்தரவாதத்தை நிறைவேற்றி உள்ளோம். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, வளர்ச்சி ஆகியவற்றுக்கான திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்வார்கள். இந்தச் சட்டத்தின் மூலம் ஜனநாயக அமைப்பில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய முடியும். கடந்த 30 ஆண்டுகளாக இச்சட்டத்தை கொண்டு வர பாஜக முயன்றது. தற்போது அச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். பெரும்பான்மையுடன் கூடிய நிலையான அரசு அமைந்ததாலும், வலிமையான அரசைத் தேர்ந்தெடுத்ததாலும் மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வரமுடிந்தது’ என்றார்.
The post மகளிர் மசோதா வெறும் சட்டம் அல்ல, புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக பிரகடனம்: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.
