இதையடுத்து சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் பற்றி எரிந்த தீயை அப்பகுதி மக்கள் அணைக்க போராடினர். தீயனை அணைத்து கொண்டு இருக்கும் போது, திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து, பேருந்து முழுவதும் தீப்பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தில் பற்றி எரிந்த தீயனை அணைக்கும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் அரை மணி நேரத்தில் கட்டுக்கடங்காமல் எரிந்த தீயால் பேருந்து முழுவதும் சேதம் அடைந்தது. இந்த விபத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து.. உயிர் தப்பிய பயணிகள் appeared first on Dinakaran.
