இதனை தொடர்ந்து, காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். இதில், 32 லட்சத்து 6 ஆயிரத்து 70 ரூபாய் ரொக்கம், 46.300 கிராம் தங்கம், 404 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், ரூ.2000 நோட்டுகள் 7 பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம் வசூல் appeared first on Dinakaran.