பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா வழிகாட்டுதலின்படி இஸ்ஸாமிய, கிரிஸ்த்துவ மதத்தை சார்ந்த பெரியோர்கள் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது வந்த இந்து அமைப்பினரை வரவேற்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தும், இனிப்புகள் வழங்கினார்கள். கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரில் நடந்த இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
The post கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விநாயகர் ஊர்வலத்திற்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.