பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து 10 வருடமாக கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லை. ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து வருகிறோம். தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுவதால் தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் இருக்கக் கூடாது. சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என நான் நம்புகிறேன். நீங்கள் நம்பவில்லையா, நம்புங்கள்’’ என்றார்.
The post சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடும்: கவர்னருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.