ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: வைகோ கண்டனம்!

சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது செய்யப்பட்டுள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு, நிதி முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொண்டு வருபவர் ஜெகன்மோகன். அரசியல் காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவை கைது செய்து ஜெகன்மோகன் திருப்தி அடையரைம். சந்திரபாபு நாயுடு இவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீண்டு எழுவார் என்பதை காலம் உணர்த்தும் என்று கூறியுள்ளார்.

 

The post ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: வைகோ கண்டனம்! appeared first on Dinakaran.

Related Stories: