காயம் அடைந்த 7 பேர் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கேவி பள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல், வேலூரில் இருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு திருப்பதி சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று சித்தூர்- திருப்பதி நெடுஞ்சாலையில் தெள்ளகுண்டலப்பள்ளி அருகே நிறுத்தப்பட்டு இருந்த டேங்கர் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். பி;படுகாயம் அடைந்த 3 பேரை மீட்ட காவலர்கள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post ஆந்திராவில் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் சாலை விபத்து…9 பேர் பலி; 10 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.