சுபாஷின் தந்தை முனுசாமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, தனது வீட்டை உறவினரான அன்பு என்பவருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார். இது சுபாசுக்கு பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் பெட்ரோலை ஊற்றி அந்த வீட்டை சுபாஷ் எரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சுபாஷை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post குறைந்த விலைக்கு தந்தை விற்ற வீட்டை தீவைத்து எரிக்க முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.