இன்று ரோஹித், ரோஹித்தாக இருப்பதற்கு டோனிதான் காரணம். அவர் துவக்கத்தில் தடுமாறிக் கொண்டு இருந்த போது டோனிதான் அவரை தொடர்ந்து ஆதரித்தார். ரோஹித் தனக்கு பின் ஒரு அடையாளத்தை ரன் குவித்தவராக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் விட்டுச் செல்ல வேண்டும் என்றால் அவர் இளம் வீரர்களை எப்படி ஆதரிக்கிறார் என்பதை பொறுத்தே அது அமையும்.\” என கம்பீர் கூறினார்.
The post ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்: ரோகித்தின் வளர்ச்சிக்கு தோனியின் பங்கு முக்கிய காரணம்.! கம்பீர் கருத்து appeared first on Dinakaran.