விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம்: பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்..!!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அவினாசியில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பப்பட்டது. அந்தியூரில் கனரா வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் சாலை மறியலில் ஈடுபட்டது. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

The post விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம்: பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: