இந்த ஆய்வு பணிகளின்போது அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுடனும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி விசாரணைகளின்போது சிபிஐ அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவைகளை தீர்க்கும் வழிகள், ஆலோசனைகளை பிரவீண் சூட் கேட்டறிந்தார். மீதமுள்ள 7 கிளை அலுவலகங்களில் அக்டோபர் 15ம் தேதிக்குள் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள பிரவீண் சூட் திட்டமிட்டுள்ளார்.
The post பதவி ஏற்ற 108 நாட்களில் சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் 51 கிளைகளில் ஆய்வு appeared first on Dinakaran.