தமிழக முதல்வர் கர்நாடக மாநில முதல்வரை நேரில் சந்தித்து பேச வேண்டும். ஒகேனக்கல் உபரிநீர் திட்டம், எண்ணேகொல்புதூர் -தும்பலஅள்ளி உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி சிப்காட்டில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். தக்காளிக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்ட தக்காளி, புளிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்’ என்றார்.
The post நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல்கள்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.