டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட தேசிய பறவைகள், விலங்குகளின் சிலைகள்!!

டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு சாணக்யபுரி பகுதியில் டெல்லி மாநகராட்சியால் கட்டப்பட்ட பூங்காவில் உறுப்பு நாடுகளின் தேசிய பறவைகள் மற்றும் விலங்குகளின் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

The post டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட தேசிய பறவைகள், விலங்குகளின் சிலைகள்!! appeared first on Dinakaran.

Related Stories: