இதையடுத்து போதை பொருட்கள் பயன்படுத்தியதாக அந்தியூர் அத்தாணி ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சிவ பாலாஜி (20), அத்தாணி அண்ணமார் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (24), சத்தியமங்கலம் கெஞ்சனூரை சேர்ந்த சுசிந்தர் (22), தவிட்டுப்பாளையம் காளிதாஸ் காலனியை சேர்ந்த கோபிநாத் (19), தாசளியூர் தென்றல் நகரை சேர்ந்த கதிர்வேல் (24) ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 அட்டை போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சுகள், 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post போதை மாத்திரை பயன்படுத்திய 5 பேர், அந்தியூரில் அதிரடி கைது appeared first on Dinakaran.