இந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்க உரையாற்றினார். மேலும், இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சா.வில்சன் ராஜ்குமார், மின்சார வாரிய உதவி பொறியாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினர்.
The post அரசு பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.
