மோசடி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள நகைக்கடை உரிமையாளரிடமிருந்து போதைப் பொருள் பறிமுதல்

சென்னை: மோசடி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள நகைக்கடை உரிமையாளரிடமிருந்து போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி வந்த நகைக்கடை நிறுவன இயக்குநர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: