மக்கள் அனைவரையும் சமமாக மதிக்காத எந்த மதமும் சமூகத்தை பிடித்த நோய்தான்: கர்நாடக அமைச்சர் பிரியங் பேட்டி

பெங்களூர்: மக்கள் அனைவரையும் சமமாக மதிக்காத எந்த மதமும் சமூகத்தை பிடித்த நோய்தான் என்று கர்நாடக அமைச்சர் பிரியங் பேட்டியளித்துள்ளார். சமத்துவத்தை போதிக்காத அனைவரின் மனித மாண்பை உறுதிசெய்யாத எதுவும் மதம் அல்ல. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரது உரையை ஆதரித்து பிரியங் பதிலளித்துள்ளார்.

The post மக்கள் அனைவரையும் சமமாக மதிக்காத எந்த மதமும் சமூகத்தை பிடித்த நோய்தான்: கர்நாடக அமைச்சர் பிரியங் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: