சென்னை: சென்னையில் கூலிப்படையை சேர்ந்த ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக நிர்வாகிகள் சுதாகர், ஜான் கென்னடி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
The post ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகிகள் கைது..!! appeared first on Dinakaran.