உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி மாவட்ட ஆட்சியர் பிரசாத் திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் பிரசாத் திடீர் ஆய்வு நடத்தினார். உணவு, அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

The post உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி மாவட்ட ஆட்சியர் பிரசாத் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: