அப்போது, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் அலுவலகம் முன் வருவாய்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
The post வருவாய் துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.
