The post பரமக்குடி அருகே குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 16 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.
பரமக்குடி அருகே குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 16 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

பரமக்குடி: பரமக்குடி அருகே மீன்வங்குடி கிராமத்தில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 16 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவ, மாணவிகள் பரமக்குடி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.