இவற்றில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 19, 3 ஆயுதக்கிடங்கு கொள்ளை, வன்முறை மற்றும் கொலை தொடர்பான 2, கடத்தல் மற்றும் பொதுவான குற்ற சதி உள்பட 27 வழக்குகள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த 53 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழு வன்முறையினால் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு சென்று அங்கு சந்தேகத்துக்குரியவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
The post மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான 27 எப்ஐஆர் மீது சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.