சிலி நாட்டில் நெகிழ்ச்சி: 42 வயதில் முதன்முறையாக தாயை சந்தித்த மகன்..!!

சிலி நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டவர் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தனது தாயை முதன் முறையாக சந்தித்துள்ளார். மகன் உயிருடன் இருப்பதே தெரியாமல் இருந்த தாய் மகனை சந்தித்த போது கண்ணீர் விட்ட காட்சி அனைவரையும் நெகிழவைத்தது.

 

The post சிலி நாட்டில் நெகிழ்ச்சி: 42 வயதில் முதன்முறையாக தாயை சந்தித்த மகன்..!! appeared first on Dinakaran.

Related Stories: