ஈரோட்டில் பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது..!!

ஈரோடு: வ.உ.சி தெருவில் கடந்த 20ஆம் தேதி பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆசிரியை புவனேஷ்வரியை கொலை செய்து 8சவரன் நகையை திருடி சென்ற ஜெயக்குமார் கைதாகினார். சிசிடிவி பதிவைக் கொண்டு ஆசிரியையை கொலை செய்த ஓட்டுநர் ஜெயக்குமாரை 4தனிப்படை போலீஸ் கைது செய்தனர்.

The post ஈரோட்டில் பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: