ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது..!!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் 18ல் கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்தில் மேலும் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். அரக்கோணத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் அரக்கோணம் ஜெயபால், சைதை சந்துரு, யமுஹா மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: