நிலவில் சந்திராயன் 3 லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் இறங்கும் வீடியோ வெளியீடு!!

பெங்களூரு : நிலவில் சந்திராயன் 3 லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் இறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி தரையிறங்கியது.விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவை ஆய்வு செய்ய தொடங்கியது. இந்த ரோவர் 14 நாட்கள் (1 நிலவு நாள்) ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

The post நிலவில் சந்திராயன் 3 லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் இறங்கும் வீடியோ வெளியீடு!! appeared first on Dinakaran.

Related Stories: