பின்னர் பேசிய ராகுல் காந்தி வேலையில்லா திண்டாட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் கேள்வி எழுப்பும் போது தனது பேச்சை ஒளிபரப்புவது இல்லை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர்; 4 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே லடாக் பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பும் ராகுல் காந்தி மீண்டும் துக்ளக் லேனில் அரசு பங்களாவில் குடியேற போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
The post வரவிருக்கும் 4 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை appeared first on Dinakaran.