சூரிய சக்தியில் இயங்க 5,000 விவசாய மின் இணைப்பு மாற்றம்: தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை: சூரிய சக்தியில் இயங்கும் வகையில் 5,000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சோதனை அடிப்படையில் மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

The post சூரிய சக்தியில் இயங்க 5,000 விவசாய மின் இணைப்பு மாற்றம்: தமிழ்நாடு அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: