இந்த சோதனை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்றதாக கூறிய அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகமான கே.சி.என்.ஏ. சோதனை தொடர்பான படங்களையும் வெளியிட்டுள்ளது. தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடங்கி இருக்கும் நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
The post ஏவுகணை சோதனைகளை மீண்டும் தொடங்கிய வடகொரியா: கப்பலில் இருந்து மித தூர ஏவுகணைகளை இயக்கி சோதனை appeared first on Dinakaran.