காவிரி விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 23ல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக அரசு அழைப்பு: டி.கே.சிவகுமார் பேட்டி

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 23ல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூருவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று துணை முதலவர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின்னர் முக்கிய முடிவு எடுக்கபப்டடும் என்று டி.கே.சிவகுமார் பேட்டி அளித்துள்ளார்.

 

The post காவிரி விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 23ல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக அரசு அழைப்பு: டி.கே.சிவகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: