தமிழகம் சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல்..!! Aug 19, 2023 சென்னை விமான நிலையம் சென்னை தின மலர் சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியரான கௌரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல்..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன