சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியரான கௌரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: