பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி?: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்று குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது; அப்படி இருந்தும் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர், எப்படி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்கள்? இதே விதியின்கீழ் வேறு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்துள்ளதா? குறிப்பிட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

The post பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி?: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: