சென்னை: மாமல்லபுரத்தில் நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த அஸ்வினி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாமல்லபுரத்தில் கடை வைத்திருக்கும் சக பழங்குடியினத்தவரை கத்தியால் கிழித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாமல்லபுரம் போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.