ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் ரூ.10,000 கோடி இழப்பு: மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் இதற்கு முன் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டதில்லை எனவும் முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.

The post ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் ரூ.10,000 கோடி இழப்பு: மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு appeared first on Dinakaran.

Related Stories: