சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சோதனைக்கு பிறகே அனுமதி

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி குவியும் பக்தர்களிடம் கஜம் அருவி நுழைவுப் பாதையில் வனத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சோதனைக்கு பிறகே அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: