டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.மணிப்பூர் வன்முறையை விவாதிக்க மறுப்பு, எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.