குற்றம் தஞ்சாவூர் அடுத்துள்ள குருவாடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலெட்சுமி கைது Aug 10, 2023 குருவாடிபட்டி தஞ்சாவூர் வீரலெட்ஸ்மி வீரலெட்சுமி அந்தோனி யாகப்பா பட்டா கிராம நிர்வாக அதிகாரி தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்துள்ள குருவாடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலெட்சுமி கைது செய்யப்பட்டார். பட்டா பெயர் மாற்றத்துக்காக அந்தோனி யாகப்பா என்பவரிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார். The post தஞ்சாவூர் அடுத்துள்ள குருவாடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலெட்சுமி கைது appeared first on Dinakaran.
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு
சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் கோயில் பூசாரி மீது போலீசில் நடிகை பரபரப்பு புகார்