ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆக.29-ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவு

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 29ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 2ம் தேதி சனிக்கிழமை முழு பணிநாளாக செயல்படும் என கோவை ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ள்ளார்.

The post ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆக.29-ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: