தமிழகம் தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!! Aug 09, 2023 தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி தஞ்சாவூர் தஞ்சாவூர் அரசர் அரசு சரபோஜி கல்லூரி தஞ்சாவூர் அரசு சரபோஜி கல்லூரி தஞ்சை: தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். The post தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்
சாத்தூரில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது: படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு