பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து ராவல்பிண்டியின் அபோதாபாத் நகருக்கு ஹசாரா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இது நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள சர்ஹாரி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
The post பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து: 30 பயணிகள் பலி, 100 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
